இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் துஅனையது உடைத்து. (1010)
பொருள்: தம் செல்வத்தை மற்றவர்கள் வாழ்வதற்குக் கொடுக்கும் குணமுடைய செல்வர், சிறிது வறுமையுற்றாலும் அது மழையின்றி வறண்டதுபோலத் துன்பம் உண்டாக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக