இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கொடுப்பதூஉம் தூய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல். (1005)
பொருள்: பிறர்க்கு ஈவதும், தாம் அனுபவிப்பதும் ஆகிய இரண்டும் இல்லாதவர்க்குப் பலவாக அடுக்கிய செல்வம் இருந்தாலும் ஒன்றும் இல்லாத 'வறுமை' நிலைக்குச் சமம் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக