இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற. (1011)
பொருள்: நன்மைக்குரிய நாணமாவது இழிந்த செயல்களைச் செய்வது காரணமாக நாணுதலாம். அஃதன்றி பிற நாணங்கள் அழகிய நெற்றியையுடைய உயர்குல மாதர்க்கு(பெண்களுக்கு) உரியனவாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக