இன்றைய குறள்
அதிகாரம் 100 பண்புடைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
நகைஉள்ளும் இன்னாது இகழ்ச்சி, பகைஉள்ளும்
பண்புஉள பாடுஅறிவார் மாட்டு. (995)
பொருள்: விளையாட்டின் போதும் பிறர் தன்னை இகழ்தல் ஒருவனுக்குத் துன்பம் தருவதாகும். ஆதலால் பண்புடையாரிடம் 'பகைவரைக் கூட இகழ வேண்டும்' எனும் எண்ணம் தோன்றாது. இனிய பண்புகளே பண்புடையாரின் சிறப்பு ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக