இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலைக்குப் பொறை. (1003)
பொருள்: பொருளை ஈட்டுவதில் பேராசை கொண்டு, அப்பொருளைப் பிறருக்குத் தானம் செய்வதால் பெறக்கூடிய புகழை விரும்பாத மக்கள் இவ்வுலகில் பிறந்தது நிலத்துக்குப் பாரமேயாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக