இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
அணிஅன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு அஃதுஇன்றேல்
பிணிஅன்றோ பீடு நடை. (1014)
பொருள்: அறிவு, ஒழுக்கம் நிறைந்த சான்றோர்களுக்கு நாணுடைமை(வெட்கப் பட வேண்டிய விடயங்களுக்கு வெட்கப் படுதல்) அணியாகும். அந் நாணுடைமை இல்லையானால் அவருடைய பெருமிதமான நடை கண்டவர்க்குப் பிணியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக