இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப் பொருட்டால்
நாண்துறவார் நாண்ஆள் பவர். (1017)
பொருள்: நாணத்தை உயிராகக் கொண்டவர்கள் உயிரைக் காக்கும் பொருட்டு நாணத்தை விடமாட்டார்கள். அவர்கள் நாணம் அழியாமல் இருக்க உயிரையே விடும் தன்மை கொண்டவர்கள்.
1 கருத்து:
மிக்க நன்று
தங்கள் தளத்தை http://tamilsites.doomby.com/ என்ற Directory இல் இணைத்துத் தமிழுக்கு உதவுங்கள்.
கருத்துரையிடுக