இன்றைய குறள்
அதிகாரம் 100 பண்புடைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம்
பகலும்பால் பட்டுஅன்று இருள். (999)
பொருள்: பண்பு இல்லாமையால் ஒருவரோடும் கலந்து உள்ளம் மகிழ மாட்டாதவர்க்கு மிகப் பெரிய இவ்வுலகமானது பகற்பொழுதிலும் இருள் கவிந்தாற்போல இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக