இன்றைய குறள்
அதிகாரம் 100 பண்புடைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். (996)
பொருள்: பண்புடையாரிடம் உலகியல்(உலக இயக்கத்திற்கான பண்பு) எப்போதும் தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது, அங்ஙனம் நடவாவிட்டால் அது மண்ணில் புகுந்து மறைந்து போவதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக