திங்கள், பிப்ரவரி 24, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார், நாணுக்கு 
உறைபதி என்னும் உலகு. (1015)
 
பொருள்: பிறர்க்கு வரும் பழியையும், தமக்கு வரும் பழியையும் ஒன்றாக மதித்து அதற்காக நாணப்படுபவரை உலகத்தார் நாணத்துக்கு உறைவிடம் என்று கூறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக