ஞாயிறு, பிப்ரவரி 09, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 100 பண்புடைமை

பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந் துஅற்று. (1000) 
 
பொருள்: பண்பில்லாதவன் பெற்ற செல்வமானது, சிறந்த பால் அது வைக்கப்பட்ட பாத்திரத்தின் குற்றத்தால் தன் இயல்பு திரிந்து கெடுவதுபோல் ஒருவர்க்கும் பயன்படாமல் கெட்டு அழியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக