இன்றைய குறள்
அதிகாரம் 100 பண்புடைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந் துஅற்று. (1000)
பொருள்: பண்பில்லாதவன் பெற்ற செல்வமானது, சிறந்த பால் அது வைக்கப்பட்ட பாத்திரத்தின் குற்றத்தால் தன் இயல்பு திரிந்து கெடுவதுபோல் ஒருவர்க்கும் பயன்படாமல் கெட்டு அழியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக