இன்றைய குறள்
அதிகாரம் 99 சான்றாண்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
குணநலம் சான்றோர் நலனே; பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று. (982)
பொருள்: சான்றோர் நலம் என்று குறிப்பிடுவது ஒரு மனிதனின் 'நல்ல குணம்' என்னும் நலமேயாகும். ஏனைய உறுப்புக்கள் முதலியவற்றால் உண்டாகிய நலம் எந்த ஒரு நலத்திலும் சேராது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக