இன்றைய குறள்
அதிகாரம் 99 சான்றாண்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண். (983)
பொருள்: அன்பும், பழிபாவங்களுக்கு வெட்கப்படுதலும், ஒப்புரவு செய்தலும், தாட்சண்யம்(இரக்கம்) காட்டுதலும், உண்மையே பேசுதலும் ஆகிய ஐந்தும் 'சால்பு' என்னும் உயர்ந்த குணமாகிய பாரத்தைத் தாங்கிய தூண்கள் ஆகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக