இன்றைய குறள்
அதிகாரம் 97 மானம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
சீரினும் சீர்அல்ல செய்யாரே, சீரொடு
பேர்ஆண்மை வேண்டு பவர். (962)
பொருள்: புகழுடனே பெரிய மானத்தையும் நிலை நிறுத்த விரும்புபவர் புகழைத் தேடும்போதும் தம் உயர்ந்த குடும்பப் பிறப்புக்குப் பெருமை தராத செயல்களைச் செய்யார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக