இன்றைய குறள்
அதிகாரம் 99 சான்றாண்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
ஊழிபெயரினும் தாம்பெயரார், சான்றாண்மைக்கு
ஆழிஎனப்படு வார். (989)
பொருள்: பெருந்தன்மை என்ற கடலுக்குக் கரை எனக் கூறப்படுபவர், கடல் கரையுள் நில்லாமல் ஊழிக் காலத்தால் நிலை திரிந்தாலும் தாம் தம் அறநெறியிலிருந்து நிலை தவறமாட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக