இன்றைய குறள்
அதிகாரம் 99 சான்றாண்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு. (987)
பொருள்: தமக்குத் துன்பம் செய்தவருக்கும் இனிய செயல்களையே செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் ஒரு மனிதனின் பெருந்தன்மை என்ன பயனை உடையது? யாதொரு பயனும் இல்லாதது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக