இன்றைய குறள்
அதிகாரம் 99 சான்றாண்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை. (990)
பொருள்: பல குணங்களாலும் நிறைந்த சான்றோர்கள் தம் பெருந்தன்மையில் குன்றுவாராயின் இப்பெரிய உலகமும் தன் பாரத்தைச் சுமக்க இயலாததாய் அழியும்.
பொருள்: பல குணங்களாலும் நிறைந்த சான்றோர்கள் தம் பெருந்தன்மையில் குன்றுவாராயின் இப்பெரிய உலகமும் தன் பாரத்தைச் சுமக்க இயலாததாய் அழியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக