இன்றைய குறள்
அதிகாரம் 97 மானம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடு அழியவந்த இடத்து. (968)
பொருள்: உயர்ந்த குடும்பத்தின் வலிமையாகிய மானம் அழிய நேர்ந்தால் இறப்பதை விட்டுப் பயனில்லாத, மானம் இழந்த உடம்பினைக் காப்பற்றி வாழும் வாழ்வானது, இறவாமைக்கு மருந்து ஆகுமா? இல்லவே இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக