ஞாயிறு, ஜனவரி 26, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 99  சான்றாண்மை
 
சால்பிற்குக் கட்டளை யாதுஎனின் தோல்வி 
துலை அல்லார் கண்ணும் கொளல். (986)

பொருள்: சால்பாகிய(சகிப்புத்தன்மை/பெருந்தன்மை) பொன்னின் அளவை அறிதற்கு உரை கல்லாகிய செயல் யாதென்றால், அது சான்றோர்கள் தம் தோல்வியை இழிந்தாரிடமும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக