இன்றைய குறள்
அதிகாரம் 99 சான்றாண்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
சால்பிற்குக் கட்டளை யாதுஎனின் தோல்வி
துலை அல்லார் கண்ணும் கொளல். (986)
பொருள்: சால்பாகிய(சகிப்புத்தன்மை/பெருந்தன்மை) பொன்னின் அளவை அறிதற்கு உரை கல்லாகிய செயல் யாதென்றால், அது சான்றோர்கள் தம் தோல்வியை இழிந்தாரிடமும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக