இன்றைய குறள்
அதிகாரம் 97 மானம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை. (966)
பொருள்: தன்னை அவமதிப்பார் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலையானது, ஒருவனுக்கு இவ்வுலகில் புகழையும் தராது. மறுமையில் தேவர் உலகத்திற்கும் கொண்டு செல்லாது. ஆகவே அவனுக்கு அவ்வாறு செய்வதால் என்ன பயன்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக