இன்றைய குறள்
அதிகாரம் 99 சான்றாண்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கொல்லா நலத்தது நோன்மை; பிறர் தீமை
சொல்லா நலத்தது சால்பு. (984)
பொருள்: தவம் எனப்படுவது ஓர் உயிரையும் கொல்லாத அறத்தினை அடிப்படையாகக் கொண்டது. அது போலச் சால்பு என்பது பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் தன்மையாகும்.
சொல்லா நலத்தது சால்பு. (984)
பொருள்: தவம் எனப்படுவது ஓர் உயிரையும் கொல்லாத அறத்தினை அடிப்படையாகக் கொண்டது. அது போலச் சால்பு என்பது பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் தன்மையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக