இன்றைய குறள்
அதிகாரம் 99 சான்றாண்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. (981)
பொருள்: தம் கடமையை உணர்ந்து சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு நல்லனவாகிய குணங்கள் யாவும் இயல்பாகவே அமைந்திருக்கும் என்று கூறுவர் பெரியோர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக