இன்றைய குறள்
அதிகாரம் 99 சான்றாண்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை. (985)
பொருள்: ஒரு செயலை முடிப்பவரது ஆற்றலாவது அதற்குரியவர்களைப் பணிந்து தம்மோடு சேர்த்துக் கொள்ளுதலாகும். அதுவே சால்புடையார் தம் பகைவரை அழிக்கும் கருவியுமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக