திங்கள், ஜனவரி 31, 2011

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்


நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி 
தான்நல்கா தாகி விடின் (17)

பொருள்: மேகமானது கடல் நீரைக் கொண்டு மீண்டும் கடலில் மழையாகப் பெய்யாவிட்டால் மிகப்பெரிய கடலும் தன் இயல்பில் குறைந்து போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக