செவ்வாய், ஜனவரி 25, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 







வான்நின்று உலகம் வழங்கி வருதலால் 
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. (11)

பொருள்: மழை இடையறாது பெய்வதனால்தான், உலகத்து உயிர்கள் வாழ்கின்றன. அதனால் அம்மழையே உலகிற்கு அமிழ்தம் என்று போற்றத் தகுந்ததாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக