வெள்ளி, மே 23, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்

கண்ணோடு கண்இணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல. (1100)

பொருள்: காதலர்களின் கண்கள் அன்போடு பார்த்துக் கொண்ட பிறகு அவர்கள் வாயால் பேசிக் கொள்வதால் ஒரு பயனும் இல்லை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக