இன்றைய குறள்
அதிகாரம் 109 தகையணங்கு உறுத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
நோக்கினாள் நோக்குஎதிர் நோக்குதல் தாக்குஅணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து. (1082)
பொருள்: என்னை அவள் நோக்கினாள்; என் பார்வைக்கு எதிராகவும் பார்த்தாள்; அந்தப் பார்வை சேனையுடன் சேர்ந்து என்னைத் தாக்க வருவதுபோல் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக