இன்றைய குறள்
அதிகாரம் 109 தகையணங்கு உறுத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
பண்டுஅறியேன் கூற்றுஎன் பதனை; இனிஅறிந்தேன்
பெண்தகையால் பேரமர்க் கட்டு. (1083)
பொருள்: காலனை நான் பார்த்ததில்லை. இப்போது அறிந்து கொண்டேன்; காலனை யாருடன் நான் ஒப்பிடுவேன் என்றால், அழகிய பெண் வடிவோடு போர் செய்யும் பெரிய கண்களையே காலனுடன் ஒப்பிடுவேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக