இன்றைய குறள்
அதிகாரம் 108 கயமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கண்டார் உயிர்உண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக்கு அமர்ந்தன கண். (1064)
பொருள்: பெண்மைக்குணம் பொருந்திய இப்பேதையின் கண்கள் பார்ப்பவர்களின் உயிரைக் கொல்வதற்கு சித்தமாகக் காத்திருப்பவை போல் காட்சியளிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக