இன்றைய குறள்
அதிகாரம் 108 கயமை

கண்டார் உயிர்உண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக்கு அமர்ந்தன கண். (1064)
பொருள்: பெண்மைக்குணம் பொருந்திய இப்பேதையின் கண்கள் பார்ப்பவர்களின் உயிரைக் கொல்வதற்கு சித்தமாகக் காத்திருப்பவை போல் காட்சியளிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக