இன்றைய குறள்
அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள். (1106)
பொருள்: இவள் தொடும் போதெல்லாம் என்னுயிர் உயிர் பெற்றெழுவதால் இவளுடைய தோள்கள் அமிழ்தத்தால்(அமிர்தத்தால்) ஆனவை போலும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக