இன்றைய குறள்
அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
தம்இல் இருந்து தமதுபாத்து உண்டுஅற்றால்
அம்மா அரிவை முயக்கு. (1107)
பொருள்: இவ்வழகிய நங்கையை அணைக்கும் இன்பம் எவ்வாறு உள்ளதென்றால், நான் எனது முயற்சியால் தேடிய பொருளை எனது வீட்டில் உறவுகளுக்கெல்லாம் பகிர்ந்து கொடுத்து நானும் கூடி உண்ணும் இன்பம் போன்று உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக