இன்றைய குறள்
அதிகாரம் 109 தகையணங்கு உறுத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
பிணைஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணி எவனோ ஏதில தந்து. (1089)
பொருள்: பெண்மானைப் போன்ற அழகிய, அச்சப்படும் இளமைப்பார்வையும் நாணமும் உடைய இவளுக்குப் பொருத்தமில்லாத அணிகலன்களை இவள் அணிவது ஏனோ? இயற்கையிலேயே இளமை, நாணம் எனும் இரு அணிகலன்கள் கொண்ட இவளுக்கு புதிய அணிகலன்களால் அழகு ஒன்றும் அதிகரித்து விடப் போவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக