இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும். (1094)
பொருள்: நான் அவளைப் பார்க்கும்போது அவள் கீழே குனிந்து தரையைப் பார்ப்பாள். நான் பார்க்காத போது அவள் என்னைப் பார்த்துப் புன்முறுவல் செய்வாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக