வெள்ளி, மே 09, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 109 தகையணங்கு உறுத்தல்

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் 
படாஅ முலைமேல் துகில். (1087)

பொருள்: பெண்களுடைய சாயாத மார்பகங்களின் மேல் அணிந்த ஆடையானது மதயானையின் முகத்தை மூடி மறைக்கும் பட்டுத் துணி போல் காட்சி தருகிறது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக