இன்றைய குறள்
அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
நீங்கின் தெறூ உம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள். (1104)
பொருள்: இவளை நீங்கினால் 'பிரிவு' என்னும் தீ சுடுகின்றது. இவளை நெருங்கினால் அதே நெருப்பு 'நெருக்கம்' என்னும் தீயால் குளிர்விக்கிறது. இத்தகைய புதுமையான தீயை இவள் எங்கிருந்து பெற்றாளோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக