இன்றைய குறள்
அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்

பிணிக்கு மருந்து பிறமன்; அணிஇழை
தன்நோய்க்குத் தானே மருந்து. (1102)
பொருள்: நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக உள்ளன. ஆனால் அழகிய அணிகளையணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு(காமத்திற்கு) இவளே மருந்தாக இருக்கின்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக