இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதுஅவள்
யாப்பினுள் அட்டிய நீர். (1093)
பொருள்: அவள் என்னைப் பார்த்தாள்; நான் அவள் முகத்தைக் கண்டதும், வெட்கப்பட்டுத் தலை குனிந்தாள். அந்தக் குறிப்பு எங்கள் இருவரின் அன்புப் பயிருக்கு வார்த்த நீராகியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக