இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள. (1099)
பொருள்: அயலாரைப் பார்ப்பது போல் காதலர்கள் வெளியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது, உள்ளேயிருக்கும் அவர்களின் அசையாத அன்பிற்கு அறிகுறியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக