இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள. (1099)
பொருள்: அயலாரைப் பார்ப்பது போல் காதலர்கள் வெளியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது, உள்ளேயிருக்கும் அவர்களின் அசையாத அன்பிற்கு அறிகுறியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக