செவ்வாய், மே 20, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. (1097)

பொருள்: கபடமின்றிச் சொல்லும் கடினச் சொல்லும், பகைவர்கள் போல பார்க்கும் பார்வையும் உள்ளே அன்பு நிறைந்திருப்பதற்கு அறிகுறிகளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக