இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. (1097)
பொருள்: கபடமின்றிச் சொல்லும் கடினச் சொல்லும், பகைவர்கள் போல பார்க்கும் பார்வையும் உள்ளே அன்பு நிறைந்திருப்பதற்கு அறிகுறிகளாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக