புதன், மே 14, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்
 
 
 
 
இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு 
நோய்நோக்கு; ஒன்று அந்நோய்மருந்து. (1091)
 
பொருள்: இவளுடைய மையுண்ணும் கண்களில் இருவகைப் பார்வைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று நோயை ஏற்படுத்தும்; மற்றொன்று அந்த நோய்க்கு மருந்தாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக