இன்றைய குறள்
அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
வேட்ட பொழுதின் அவைஅவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள். (1105)
பொருள்: மலரணிந்த கூந்தலையுடைய இவளுடைய தோள்கள் விரும்பிய போது அவை, அவை(என்னால் விரும்பப் பட்ட பொருள்கள்) தரும் இன்பத்தைப் போல இன்பம் தருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக