இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு. (882)
பொருள்: வாளைப்போல் வெளிப்பட்டு நிற்கும் பகைவர்க்கு அஞ்ச வேண்டாம். ஆனால் சுற்றத்தார் போல அன்பு காட்டி உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக