வியாழன், அக்டோபர் 24, 2013

இன்றைய பொன்மொழி

புத்தர்

உடல் நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் மன நோயைத் தாங்கி கொள்ள முடியாது.மனத்தை நோய் அண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக