இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
கல்லான் வெருளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி. (670)
பொருள்: நீதி நூலைக் கல்லாதவனோடு பகைத்தலால் வரும் எளிய பொருளை மேற்கொள்ளாதவனை எஞ்ஞான்றும்(எக்காலத்தும்) புகழ் பொருந்தாது. 'சிறிய முயற்சியால் பெரிய பயன் எய்துக' என்பதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக