இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
செறுவார்க்குச் சேண்இகவா இன்பம்அறிவுஇலா
அஞ்சும் பகைவர்ப் பெறின். (869)
பொருள்: அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரைஎதிர்த்துப் பகை கொள்பவருக்கு இன்பம் நிலைத்து நிற்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக