இன்றைய குறள்
அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல். (876)
பொருள்: பகைவனை முன்பே அறிந்திருந்தாலும், அறியாதிருந்தாலும் தனக்கு மற்றொரு செயலினால் தாழ்வு வந்தவிடத்து அவரைக் கூடாமலும் நீக்காமலும் விட்டு வைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக