வெள்ளி, அக்டோபர் 11, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்

இளைதாக முள்மரம் கொல்க; களையுநர் 
கைகொல்லும் காழ்த்த இடத்து. (879)

பொருள்: முள் மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்டி விட வேண்டும். காழ்ப்பு(கசப்பு உணர்வும்) உணர்வும் அத்தகையதே. முள் மரம் வளர்ந்து பெரிய மரமானால் அதை வெட்டுகின்றவரின் கையை வருத்துவது போல வளர்ந்துவிட்ட பகையும் நம்மை வருத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக