இன்றைய குறள்
அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன். (873)
பொருள்: தான் தனியனாய் இருந்து பலரோடு பகை கொள்பவன் பித்துப் பிடித்தவரைவிட, அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.
பல்லார் பகைகொள் பவன். (873)
பொருள்: தான் தனியனாய் இருந்து பலரோடு பகை கொள்பவன் பித்துப் பிடித்தவரைவிட, அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக