இன்றைய குறள்
அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து. (877)
பொருள்: தான் துன்புற்றதைத் தாமாக அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் தன் மெலிவைப் புலப்படுத்தக் கூடாது.
மென்மை பகைவர் அகத்து. (877)
பொருள்: தான் துன்புற்றதைத் தாமாக அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் தன் மெலிவைப் புலப்படுத்தக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக