வெள்ளி, அக்டோபர் 18, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை

ஒன்றாமை ஒன்றியார் கண்படின்; எஞ்ஞான்றும் 
பொன்றாமை ஒன்றல் அரிது. (886)

பொருள்: மன்னனுக்கு உட்பட்டவர் இடத்திலேயே பகைமை தோன்றினால், அந்த உட்பகையால் அவன் அழியாமல் இருத்தல் எப்போதும் அரிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக